Tuesday, July 25, 2017

ரைன் நதிக்கரையில் - 2

Subashini Thf feeling relaxed.


மீண்டும்..
ரைன் நதிக் கரையோரத்தில் நடைபயணம்

மழைத்தூறல்
பலர் நனைந்து விடுவோம் என பயந்து ஒளிந்து விட்டனர்
சிலர் மழையில் நனைந்த படி நடக்கின்றனர்
சில கப்பல்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன...
சில புறாக்கள் விட்டுப் போன உணவுகளை கொத்தித் தின்கின்றன..
ரைன் நதி எப்போதும் போல் அதன் இயல்பான சலனத்துடன் ஓடிக் கொண்டிருக்கின்றது.
...இவற்றை ரசித்தபடி நான் நடந்து கொண்டிருக்கின்றேன்.
-சுபா


No comments:

Post a Comment