Sunday, August 26, 2018

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -15












இன்று மதியம் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு சந்திப்புக்கூட்டம் ஒன்று ஓஸ்லோவில் நடைபெற்றது. தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் பற்றியும் தமிழ் ஆவணங்கள் ஆவணப்படுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும் உரையாற்றியதோடு நோர்வே நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் புலம்பெயர்வு தொடர்பான ஆவணப்பதிவுகள் ஏன் காலத்தின் கட்டாயம் என்ற என் கருத்தை முன் வைத்தேன். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் தலைவர் நிகழ்வினைத் தொடக்கிவைக்க சகோதரர் மு.வேலழகன் அறிமுக உரையாற்றினார். இரண்டரை மணி நேரம் சந்திப்பும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலுமாக இந்த நிகழ்வு அமைந்தது.
-சுபா

No comments:

Post a Comment