Monday, June 21, 2021

பாரிஸ் மெட்ரோ சிஸ்டம்

 பாரிஸ் நகரின் மெட்ரோ சிஸ்டம் 1900ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொரோனா பாதிப்பு தொடங்குவதற்கு முன்பு பொதுவாக ஒரு நாளைக்கு 7 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியதாக அறியமுடிகிறது. நேற்று பயணித்த போதும் ஏராளமான பயணிகள் ஒவ்வொரு ரயிலிலும் பார்க்க முடிந்தது. மிகச்சிறப்பான மெட்ரோ ரயில்களின் இணைப்பு கொண்டது இந்த அமைப்பு. ரயில்கள் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை என்ற வகையில் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு டிக்கெட் 1.90யூரோ.

பாரிஸ் இருக்கும் வாகனத்தை செல்வதைவிட மெட்ரோ ரயிலில் பயணிப்பது துரிதமாக பல இடங்களுக்குச் செல்வதற்கு சிறந்த தேர்வு.









No comments:

Post a Comment