Sunday, July 1, 2018

USA - Dallas - FETNA 2018

**31வது பேரவை திருவிழா - டல்லாஸ் USA**
அமெரிக்க பெரியார்-அம்பேத்கர் வட்டத்தை உருவாக்கி முனைப்புடன் செயல்படும் Kanimozhi MV , அவரது இணையர் மற்றும் அவர்களது இரு குழந்தைகளையும் நேற்று சந்தித்து உரையாடினேன். முதல் நாள் கனிமொழியின் எழுச்சிமுகு கவிதைகளும் கவிதை அரங்கிற்குப் பெருமை சேர்த்தன.
மூன்றாம் தலமுறை பெரியார் சிந்தனைகளை ஏந்தி வளரும் குடும்பம் என்று கேட்ட போது மனம் மகிழ்ந்தேன்.
இனிய வாழ்த்துக்கள்... இந்த அமைப்பின் எல்லா செயல்பாடுகளுக்கும்.


No comments:

Post a Comment