Saturday, June 30, 2018

USA - Dallas - FETNA 2018

நேற்றைய பெட்னா 2018 நிகழ்வு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொல்லப்பட்டோருக்கான மௌன அஞ்சலியுடன் தொடங்கப்பட்டது.

நேற்று காலை, வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் பெண் ஆளுமைகள், ஜெர்மனி தோழர் உல்ரிக்க ஆகியோருடன் இனிய உரையாடல்.

முதுபெறும் அறிஞர் மம்மது அவர்களது அன்பில் மகிழ்ச்சி..

வட அமெரிக்க பேஸ்புக் நண்பர்களுடன் உரையாடல்...

என மனதில் நிற்கும் காட்சிகளாக புகைப்படங்கள்.








No comments:

Post a Comment