Saturday, February 15, 2014

பாரீஸ் சில படங்கள்..

சென்ற வாரம் 3 - 7 பெப்ரவரி அலுவல் தொடர்பாக பாரீஸில் இருந்த சமயம் எடுத்த சில புகைப்படங்கள்.

இன்று வெளியிடப்படுபவை பாரீஸ் நகரின் உள்ளே நெப்போலியனின் அரச மாளிகைப் பகுதி.

இந்த அரண்மனையை விரிவாக்கிய மண்ணன் 14ம் லூயிஸ். இவர் காலத்திலேயே லூவ்ர அருங்காட்சியகத்தில் இருக்கும் பல அரும்பொருட்கள் வாங்கப்பட்டன. எனது அருங்காட்சியகத் தொடரில் இதனை குறிப்பிட்டிருக்கிறேன்.


லா செயிண்ட் நதி. இது அரண்மையை பார்த்தவாறு அமைந்திருப்பது. கரி ஏற்றிச் செல்லும் ஒரு கப்பலை இந்த ஆற்றில் காணலாம்.


அரண்மனையில் பேரரசர் மூன்றாம் நெபோலியனின் பெயர் பதிக்கப்பட்ட வாசல். 



அரண்மையின் ஒரு பகுதி. எதிர்புறத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.


அரண்மையின் ஒரு பகுதி. எதிர்புறத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.


அரண்மையின் ஒரு பகுதி. எதிர்புறத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.

சுபா