வைகை ஆற்றைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். மானாமதுரை... திருப்பாச்சேத்தி... அப்படியே திருப்பூவனம் வரும் போது பெரிய பாலத்தை இருமுறை கடந்து வாகனத்தில் பயணித்து வரும் போது வைகை இதோ என்று நண்பர்கள் சொல்ல, எட்டிப் பார்த்தால்.. நீரில்லா வைகை தான் கண்களுக்கு புலப்பட்டது.
ஆற்றிலே நீரோடு உன்னை மீண்டும் காண வேண்டும் வைகையே!
சுபா
No comments:
Post a Comment