Friday, November 2, 2018

SriLanka - 42. பேராதனை நூலகத்துறை அதிகாரிகளுடன்

இன்று கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நூலகத்துறை அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. நூலகர் திரு.மகேஸ்வரனின் திடீர் ஏற்பாட்டில் எங்கள் உரை நிகழ்வு நிகழ்ந்தது.
அனைவரும் சிங்களவர்கள். அவர்களுடன் ஆவணப்பாதுகாப்பில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்க செயல்பாடுகள் பற்றி உரையாடினோம்.








No comments:

Post a Comment