Wednesday, May 13, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -12

புற்று மாரியம்மன் கோயிலில் எடுக்கப்பட்ட படங்களில் சில புகைப்படங்களை மட்டும் இப்பதிவில் இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.

இக்கோயிலில் வழிபாடு செய்து வைக்க என்று தனியாக குருக்கள் இல்லை. பொதுமக்களே கோயில் வழிபாட்டினை முழுமையாகச் செய்கின்றனர். ஆண் பெண் என்ற பேதமின்றி தூபம் காட்டுதல், மங்கல நீர்வழங்குதல் என்பது போன்ற பணிகளைப் பொதுமக்கள், கோயில் நிர்வாகத்தினர் ஆகியோர் செய்கின்றனர்.












No comments:

Post a Comment