Thursday, January 17, 2019

நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 5

நார்வே நாட்டிற்கு 1956ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து மோட்டார் சைக்கிளில், நில வழியாக பல நாடுகளை கடந்து வந்தவர் அந்தோணி ராஜேந்திரன். அவரது பயணம்.. அவர் நோர்வே நாட்டில் ஏற்படுத்திய இலங்கை தொடர்புகள் ... நோர்வே இலங்கை வர்த்தக முயற்சி பற்றி ஒரு பேட்டியை அவருடைய உறவினர் கூற இன்று பதிவு செய்தோம் .இன்று அவர் மறைந்து விட்டார்.. ஆனாலும் நார்வே வரலாற்றில் இடம்பெறும் இலங்கையிலிருந்து வந்த முதல் இலங்கைத்தமிழர் என்ற பெருமைக்குரிய Anthony ராஜேந்திரன் வரலாற்றினை உலகத் தமிழர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.










No comments:

Post a Comment