Saturday, January 19, 2019

நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 10



இரண்டு மாகாணங்களுக்கு இடையேயான எல்லையை நிர்ணயம் செய்யும் ஒரு நினைவுச்சின்னம் இது. பண்டைய காலத்தில் மன்னரால் இரண்டு மாகாணங்களுக்கு இடையேயான எல்லையை குறிப்பிடுவதற்காக நிறுத்தப்பட்ட நினைவுச்சின்னம். இன்று பண்டைய சட்டம் புழக்கத்தில் இல்லை என்றாலும் பாதுகாக்கப்படும் ஒரு புராதன சின்னமாக சாலையில் இந்த நினைவுச் சின்னம் அப்படியே உள்ளது.


No comments:

Post a Comment