Thursday, January 17, 2019

நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 1

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இயங்கிவரும் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா வருகின்ற சனிக்கிழமை நடைபெறுகின்றது. நிகழ்ச்சியில் உரையாற்ற இன்று ஓஸ்லோ புறப்படுகின்றேன்.
ஏறக்குறைய 12,000 தமிழ் மக்கள் நோர்வேயில் வாழ்கின்றனர். இங்கு தமிழ் அமைப்புகள் தமிழ்ப்பள்ளிகளை அமைத்து சிறப்புடன் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.


-சுபா

No comments:

Post a Comment