Sunday, April 16, 2017

நாடுகள்


உலகின் ஒவ்வொரு நாடும் அதன் நிலப்பகுதியும் இயல்பாகவே அழகும் வளமும் நிறைந்துதான் இருக்கின்றது.
ஒரு நாட்டின் அழகையும், வளத்தையும் பாதுகாப்பதும், வளர்ப்பதும் மேண்மைப்படுத்துவதும் அந்தந்த நாட்டு மக்களின் கைகளில்தான் இருக்கின்றது.
அதேபோல ஒரு நாட்டின் அழகைச் சிதைப்பதும், இயற்கை வளத்தை அழிப்பதும், சிறப்புக்களை அழிப்பதும் கூட அந்தந்த நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது!
-சுபா

No comments:

Post a Comment