Saturday, April 15, 2017

Cumil - சுலோவாக்கியா பயணம் 9

இந்த சிலையின் பெயர் Cumil.
இதன் தலைத்தொப்பியின் மேல் பகுதியைத் தொட்டு மனதில் என்ன நினைத்துக் கொண்டாலும் அது நடக்கும் என்பது சுலோவாக்கிய மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று.
எல்லோரும் தொட்டு தொட்டு அந்தப்பகுதி மட்டும் பளிச்சுன்னு இருக்கின்றது.
 என்ன செய்வது?
எல்லோருக்கும் மனதில் நினைப்பது நடந்து விட வேண்டும் என்ற ஆசையிலேயே தானே வாழ்க்கை ஓடுகின்றது...!




No comments:

Post a Comment