Friday, April 14, 2017

சாலையோர மக்கள் - - ஹங்கேரி பயணம் -11

சாலையோர மக்கள்..
இரண்டு சமூக நல அதிகாரிகள் வந்து இங்கு சாலை பாலத்தின் கீழ் மெத்தை போட்டு படுத்து உறங்கும் மனிதரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். படுத்திருந்தவர் எழுவதாக இல்லை. பின்னர் அந்த வாகனம் சென்று விட்டது்.


No comments:

Post a Comment