Saturday, October 27, 2018

SriLanka - 15. யாழ்ப்பாணத்தில் முதல் நாள்

27.10.2018
யாழ்ப்பாணத்தில் இன்று ஒரு சில முக்கிய வரலாற்றுப் பகுதிகளுக்குச் சென்று பதிவுகளை செய்தோம். குறிப்பாக:
-யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அதன் வரலாற்று தொல்லியல் துறை ஆய்வுகள் பற்றிய தகவல்கள். பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் ப.புஷ்பரட்ணம் அவர்களுடன் சந்திப்பு.
-யாழ்ப்பாண தேசிய அருங்காட்சியகம்
-யாழ் நூலகம்
-யாழ்ப்பாணம் கோட்டை
-நல்லூர் கந்தசாமி கோயில்
-சிவபூமி திருவாசக அரண்மணை – 108 சிவலிங்க வடிவங்கள் சூழ தெட்சிணாமூர்த்தி சிலை கருவறையில் அமைக்கப்பட்ட வகையில் உருவாக்கப்பட்ட கோயில்.
-யமுனா ஏரி
-சங்கிலியான் அரண்மனை
-சங்கிலியான் குளம்
-சங்கிலியான் மனை
-மந்திரி மனை
நாளை மேலும் சில இடங்களுக்கான பயணம் திட்டமிட்டுள்ளோம்.
இன்று மலை 7 மணிக்கு பின்னர் கடும் மழை பெய்தது . இன்று நாள் முழுவதும் நல்ல இதமான தட்பவெப்ப நிலை இன்றைய அனைத்து வரலாற்றுப் பதிவுகளுக்கும் உதவியது.


-சுபா

No comments:

Post a Comment