Monday, October 29, 2018

SriLanka - 22.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை அமைப்பாக்க நிகழ்வும் தொடக்கவிழாவும், வரலாற்றுப் பயிலரங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஏறக்குறைய 200 ஆய்வாளர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கால் பங்கு கொள்கின்றனர்.

















No comments:

Post a Comment