Sunday, October 28, 2018

SriLanka - 20.யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்

தற்போது யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம் , கலைத்தூது அழகியல் கல்லூரியில் ..
கூத்துக்கலையை சிறப்பாக வளர்க்கும் பணியை தொடர்ந்து பல்லாண்டுகளாகச் செய்து வரும் பன்மொழிப் புலவர் பாதிரியார் மரியசேவியர். அவரோடு இன்று இணைந்து செயல்படும் இளம் ஆய்வாளர்கள் + கூத்துக் கலைஞர்களுடன் இன்று மாலை ஒரு கலந்துரையாடல்.
போர்க்காலத்திலும் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வுகளை இவரது அமைப்பு செயல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. விரிவான பதிவினை செய்துள்ளோம். பின்னர் அது வெளியிடப்படும்.






No comments:

Post a Comment