சர் பொன் இராமநாதன் அவர்கள் ஏற்படுத்திய கல்லூரிக்கு இன்று சென்றிருந்தோம். இந்த வளாகத்தில், -பெண்கள் கல்லூரி -இராமநாதன் இல்லம் -சமாதி கோயில் -அலுவலகம் ஆகியன உள்ளன.
சர்.பொன்.இராமநாதன் அவர்கள் ஆண்களுக்கான பரமேஸ்வரா ( இன்னாளைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கல்லூரியும் பெண்களுக்காக இக்கல்லூரியையும் உருவாக்கினார். அவரைப் பற்றியும் இக்கல்லூரி பற்றியும் விரிவான பேட்டி பதிவு ஒன்றினைச் செய்துள்ளோம்.
No comments:
Post a Comment