Sunday, October 28, 2018

SriLanka - 19. குரும்பசிட்டி பள்ளி விழா

தற்போது.. குரும்பசிட்டி நகரில் வருடாந்திர பரிசளிப்பு விழா, தமிழ்த்தின விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக ..
குரும்பசிட்டி 30 ஆண்டுகள் இராணுவக்கட்டுப்ப்பாட்டில் இருந்த பகுதி. இப்பகுதி போரின் போது முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு பகுதி. வீடுகள், பள்ளிகள் கோயில்கள், மக்கள் உயிர்சேதம் என மிக மோசமான நிலையை அனுபவித்த ஒரு பகுதி. இன்று இங்கு ஒரு கல்விக்கோயில் எழும்பியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களின் பொருளாதார உதவியுடன் இங்கு பாடசாலை எழுப்பப்பட்டுள்ளது.
தன்னலம் மறந்த , பொதுநல சிந்தனை மட்டுமே கொண்டு செயல்படும் கிராமத் தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியை வலன்ரீனா மற்றும் ஏனைய ஆசிரியர் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்.
இப்பள்ளி மென்மேலும் வளர்ச்சியுற வேண்டும். அதற்கு பொருளாதார உதவி அடிப்படை தேவை..
உலகத் தமிழர்களே...இப்பள்ளி வளர உங்களால் இயன்ற பொருளாதார உதவிகளைச் செய்வோம். இப்பகுதி இளம் தலைமுறை நம் குழந்தைகள். இவர்கள் நல்வாழ்வு நமது நல்வாழ்வு!

https://www.facebook.com/subashini.thf/videos/2288477798062271/












-சுபா

No comments:

Post a Comment