Monday, October 29, 2018

SriLanka - 24.வீரமணி ஐயர்

கற்பகவல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா..!
இப்பாடலையும் மேலும் பல தமிழிசைப்பாடல்களையும் இயற்றிய வீரமணி ஐயர் ஆசிரியராகப்பணிபுரிந்த கல்லூரி என்பது தனிச்சிறப்பு.
மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.











No comments:

Post a Comment