Saturday, October 27, 2018

SriLanka - 8. யாழ்ப்பாணம் வந்தடைந்தோம்

யாழ்ப்பாணம் வந்தடைந்தோம். காலை மணி 5:35.
பார்க்குமிடமெங்கும் தமிழ்.
நல்லூர் கோயிலைக் கடந்து தின்னவேலி (திருநெல்வேலி) பகுதியைக் கடந்து உரும்பிராய் வந்தடைந்தோம்.
முருங்கை, தென்னை மரங்களின் பசுமை
தோழி வலன்ரீனாவின் அன்பான கணிவான வரவேற்பு..
தமிழ் மண்ணில் கால் பதிப்பதில் பெருமை!!

No comments:

Post a Comment